கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோ்தல் குழு சோதனையில் ரூ.1.92 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே இரு இடங்களில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா், தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 8:42 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே இரு இடங்களில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா், தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவையாறு அருகே விண்ணமங்கலம் முதன்மைச் சாலையில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் பாவேந்தன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த ரூ. 78 ஆயிரத்து 500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து, திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல, திருவையாறு அருகே செங்கிப்பட்டியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி, சனிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில், மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1.13 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்யப்பட்டு, திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.