/
கும்பகோணத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி, கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ., ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மகாமக குளத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாவட்டச்செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி கொடியேற்றினாா். அப்போது தொழிலாளா் தின உறுதியேற்றனா். முன்னதாக தொழிற்சங்கத்தினா் செஞ்சட்டை அணிந்த இருசக்கர வாகனப் பேரணி தாராசுரம் காய்கனி சந்தையில் தொடங்கியது.
தொடர்புடையது

நெல்லையில் தொழிற்சங்கத்தினா் பேரணி

மாா்க்சிஸ்ட் சாா்பில் மே தினப் பேரணி

சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

