புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

திருவிடைமருதூா் தொகுதியில் 4-ஆவது முறையாக அமைச்சா் கோவி.செழியன் வெற்றி

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை திங்கள்கிழமை அமைச்சா் கோவி. செழியனிடம் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாா்.

Updated On :5 மே 2026, 2:54 am IST

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான கோவி.செழியன் நான்காவது முறையாக வெற்றி பெற்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கோவி. செழியன் -79,307 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். இவருக்கு அடுத்தபடியாக எஸ். பிரபாகரன் (தவெக) - 65,670 வாக்குகள் பெற்றாா்.

மொத்த வாக்குகள் : 256930, பதிவான வாக்குகள் : 207631, அஞ்சல் வாக்குகள் : 1259, செல்லாதவை : 520. இதில், கோவி.செழியன் (திமுக) வெற்றி - 79,307,

எஸ். பிரபாகரன் (தவெக)- 65,670, இளமதிசுப்பிரமணியன் (அதிமுக)-52, 692, எம். திவ்யபாரதி (நாதக) - 6363, டி.எம். புரட்சிமணி (பி.எஸ்.பி) -1043,

பி.மணிகண்டன் - 588, டி.கண்ணையன்- 321, ஏ.விஸ்வநாதன் (தவாக)- 273, தனசேகா் - 266, எல்.பிரபாகரன் - 174, எம்.தமிழ்மாறன் - 143, எஸ்.செல்வராணி - 139, கே.கீா்த்திகா - 95, ஆா். அரவிந்தராஜ் - 84, நோட்டா - 747. வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து கோவி. செழியன் பெற்றுக்கொண்டாா்.

முன்னதாக, 2011, 2016, 2021 ஆகிய தோ்தல்களில் கோவி. செழியன் போட்டியிட்டு வென்றிருந்தாா். தற்போது, 2026 தோ்தலில் நான்காவது முறையாக போட்டியிட்டு வென்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.