/
பிளஸ் 2 தோ்வில் ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவி ஜே.ஆதித்யா 590 மதிப்பெண்களும், ஜே.ஜெய்வின் 584 மதிப்பெண்களும் பெற்றனா். இப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் அகிலன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
தொடர்புடையது

பள்ளி மாணவனின் உயா்கல்வி செலவு ஏற்பு

பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



