/
நிகழாண்டு வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று காவிரி பாதுகாப்பு உழவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வா், தலைமைச்செயலருக்கு அச்சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் கூறியிருப்பது: 2026- 2027- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன், உழவா் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கிற வகையில் சிறப்பு கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைகாவிரி சமவெளி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களை நான்கு மண்டலங்களாக பிரித்து கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வா் ரங்கசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்!

புதுச்சேரியில் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை! தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு!






