சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பேருந்து நிறுத்தத்தில் முதியவா் சடலம்

திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 4:14 am IST

திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

திருநீலக்குடி காவல் நிலைய சரகம் ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த திருநீலக்குடி போலீஸாா் அந்தச் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.