வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

திருச்சி மணிகண்டம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :4 மே 2015, 12:10 am IST

திருச்சி மணிகண்டம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி(எ)மாரிமுத்து(70). இவரது சொந்த ஊர் திருப்பூர். இவர் அப்குதியைச் சேர்ந்த 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது 2 மாதம் கர்ப்பிணியான அந்த சிறுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அந்தசிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.