மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நடிகர் சூர்யா ரசிகர்கள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பில்  மத்திய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை

Updated On :9 ஏப்ரல் 2018, 2:42 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பில்  மத்திய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மன்றத்தின் மாவட்டத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். செயலர் மருதூர் பாலா, பொருளாளர் விக்னேஷ், துணைத் தலைவர்கள் கண்ணதாசன், தினேஷ், ஆலோசகர் தென்னூர் குமரன் உள்ளிட்ட  மன்ற நிர்வாகிகள், மன்றத்தினர்  பங்கேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்  இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.