திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் 36 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு சமூக சுகாதார நிலையம் அமைத்திட மருத்துவ உதவி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதியோர்களுக்கான ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமூக சுகாதார நிலையம் அமைத்திடும் வகையில், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் வங்கிக் கணக்கில் மருத்துவ உதவி சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்க தலா ரூ.30,000 வீதம் 26 சங்கங்களுக்கு நிதியை ஆட்சியர் கு.ராசாமணி திங்கள்கிழமை வழங்கினர்.
அரசு ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் இல்லாத, மருத்துவ வசதியற்ற குடியிருப்புகளில் இந்த சுகாதார நிலையம் அமைக்கப்படும்.
குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சமூக சுகாதார நிலையம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


