எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மண்ணச்சநல்லூர் அருகே நடத்துநர் வீட்டில் 5 பவுன் திருட்டு

மண்ணச்சநல்லூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயின.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:45 am

DIN

மண்ணச்சநல்லூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயின.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள நொச்சியம் மாசி நகரைச் சேர்ந்தவர் கு. செல்லமுத்து (54).  அரசுப் பேருந்து நடத்துநரான இவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டைப்  பூட்டிவிட்டு  ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது வீட்டின்  பூட்டை  உடைத்து  பீரோவில் 5 பவுன்  
நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.
மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் சார்பு ஆய்வாளர் யுவராணி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.