மண்ணச்சநல்லூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயின.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள நொச்சியம் மாசி நகரைச் சேர்ந்தவர் கு. செல்லமுத்து (54). அரசுப் பேருந்து நடத்துநரான இவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் 5 பவுன்
நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.
மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் சார்பு ஆய்வாளர் யுவராணி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

