நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சிறுகனூர் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி  செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி  செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சிறுகனூர் வாய்ஸ் அறக்கட்டளை,  எம்.ஆர்.பாளையம் விரிவாக்க மையத்தின் சார்பில்  சிறுகனூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்பேரணியை  தலைமையாசிரியர் ஜெ. அண்ணாத்துரை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். 
பேரணியில் லால்குடி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், வாய்ஸ் அறக்கட்டளையின் திட்ட இயக்குநருமான ஏ.கிரகோரி, வனச்சரகர் எஸ். பழனிவேல் மற்றும்  ஆசிரிய, ஆசிரியைகள்பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.