இசைஞானி இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுத்தனர்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி மாவட்டச் செயலாளர் தி. செல்வராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள், புதன்கிழமை காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பது :
இசைஞானி இளையராஜா, கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப் படுத்தும் வகையில், இயேசுகிறிஸ்து உயிர்ப்பித்தல் குறித்த தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.
மேலும் தவக்காலம் நடந்து வரும் நிலையில் இதுபோன்று கூறியிருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எனவே இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

