சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜகவினர் 5 பேர் கைது

கர்நாடகத்தில் முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு  வந்தார்.

Updated On :21 மே 2018, 2:03 am

கர்நாடகத்தில் முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு  வந்தார்.
   அப்போது அங்கு நின்று கொண்டிருந்த  பாஜகவை சேர்ந்த திருவேங்கடம், சர்வேஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் அவருக்கு  கருப்புக்கொடி காட்டப் போவதாகத் தகவல் வந்தது.  இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அங்கே நின்ற 5 பேரையும் போலீஸார் கைது செய்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கடவுளிடம் சொல்லுங்கள்!
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குமாரசாமி தரிசிக்கச் சென்றபோது வரிசையில் நின்ற பக்தர்கள் "நீங்களாவது எங்களுக்குத் தண்ணீர் தருவீர்களா' எனக் கேட்டனர். அதற்கு குமாரசாமி "கடவுளிடம் சொல்லுங்கள்' எனக் கூறிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.