கர்நாடகத்தில் முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாஜகவை சேர்ந்த திருவேங்கடம், சர்வேஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் அவருக்கு கருப்புக்கொடி காட்டப் போவதாகத் தகவல் வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அங்கே நின்ற 5 பேரையும் போலீஸார் கைது செய்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கடவுளிடம் சொல்லுங்கள்!
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குமாரசாமி தரிசிக்கச் சென்றபோது வரிசையில் நின்ற பக்தர்கள் "நீங்களாவது எங்களுக்குத் தண்ணீர் தருவீர்களா' எனக் கேட்டனர். அதற்கு குமாரசாமி "கடவுளிடம் சொல்லுங்கள்' எனக் கூறிச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (02 மே 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு பணவரவு!

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

