திருச்சி - சேலம் புறவழிச்சாலையில் இருந்து கொளக்குடிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சிக்குள்பட்ட கொளக்குடிக்கு செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக நாச்சியார்புதூர், தாதம்பட்டி காட்டுமாரியம்மன் கோயில், திருஈங்கோய்மலை பகுதிக்கு மக்கள் சென்றுவருகின்றனர். குண்டும் குழியுமான இச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாவதுடன் இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். ஆகவே, இச் சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


