கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மணப்பாறை: கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

மணப்பாறையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுகவினர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு நலித்திட்ட உதவிகள் வழங்கினர்.

News image

அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள்

Updated On :7 ஆகஸ்ட் 2020, 11:02 am

DIN

மணப்பாறையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுகவினர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு நலித்திட்ட உதவிகள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்  2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நகர செயலாளர் கீதா.மைக்கில்ராஜ், ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் திமுகவினரால் நகர, ஒன்றிய பகுதியில் அனுசரிக்கப்பட்டது.

கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். மேளம், நாதஸ்வரம் இசைக்கப்பட்டது.

அதேபோல் மணப்பாறை பேருந்துநிலையம் பகுதியில், முன்னாள் நகர துணைச்செயலாளர் ஏ.பி.சரவணன் தலைமையில், வள்ளுவர் கோட்டம் தேரில் கருணாநிதி அமர்ந்து இருப்பது போல் வடிவமைத்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.