விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் மதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் உறையூர் குறத்தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

News image

திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக மாணவரணி.

Updated On :17 ஆகஸ்ட் 2020, 7:58 am

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் உறையூர் குறத்தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவரணி செயலர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் மாநகர் மாவட்ட செயலர் வெல்லமண்டி சோமு, அரசியல் ஆலோசனைக்குழு பெல் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜன், இளமுருகு, கோபாலகிருஷ்ணன், எடத்தெரு சரவணன், ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.