திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி இளைஞர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர்.










