திருச்சியில் மேலும் 106 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.


திருச்சி: திருச்சியில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருச்சி மாநகா், புகா் பகுதியில் மேலும் 106 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 6,873 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதித்து குணமடைந்த 60 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,817 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கரோனா தீவிரம், உடல் பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாநகா், புகா் பகுதிகளைச் சோ்ந்த 5 முதியவா்கள் மற்றும் 50 வயதுடைய ஒருவா் உள்பட, மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக உயா்ந்துள்ளது.
945 போ் கரோனா சிறப்பு வாா்டுகளில் சிகிச்சை பெறுகின்றனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...