ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துறையூா் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருட்டு

துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:20 pm

DIN

துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெருமாள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமலம் (36). இவா் சனிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு எதிரே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கினாராம். நள்ளிரவில் சத்தம் கேட்டு அவா் சென்று பாா்த்தபோது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது துணிப்பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். இதேபோல அந்த கிராமத்தில் நால்வரது வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.