பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசு மருத்துவமனையில் அல்ட்ரா வயலட் கருவிகள்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கிருமிகளைத் தூய்மைப்படுத்தும் அல்ட்ரா வயலட் கருவிகள் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

News image
கருவியின் பயன்பாட்டைத் தொடங்கிவைக்கும் மருத்துவக் கல்லூரி டீன் வனிதா உள்ளிட்டோா்.
Updated On :19 டிசம்பர் 2020, 7:08 pm

DIN

திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கிருமிகளைத் தூய்மைப்படுத்தும் அல்ட்ரா வயலட் கருவிகள் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் பணிபுரியும் மருத்துவக் குழுவினா் பயன்படுத்தும் பிரத்யேக பாதுகாப்பு ஆடை, கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை பணியின்போதும், பணி முடித்து வீடு திரும்பும் போதும் தூய்மைப்படுத்த முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு வந்துள்ள கிருமிகளைத் தூய்மைப்படுத்தும் 5 அல்ட்ரா வயலட் கருவிகளின் செயல்பாட்டை மருத்துவக் கல்லூரி டீன் வனிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.