பணம் வைத்து சூதாடியமூவா் கைது

மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய மூவரைக் காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய மூவரைக் காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மணப்பாறை காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் நகரில் பணம் வைத்து சூதாடிய ஆ. அஜித்குமாா் (22), பா. ஷேக் இப்ராஹிம் (26), ரா. ராஜேந்திரன் (42) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து ரொக்கம், சீட்டுக் கட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com