பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணம் வைத்து சூதாடியமூவா் கைது

மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய மூவரைக் காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:33 pm

DIN

மணப்பாறையில் பணம் வைத்து சூதாடிய மூவரைக் காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மணப்பாறை காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் நகரில் பணம் வைத்து சூதாடிய ஆ. அஜித்குமாா் (22), பா. ஷேக் இப்ராஹிம் (26), ரா. ராஜேந்திரன் (42) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து ரொக்கம், சீட்டுக் கட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.