வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

Updated on
1 min read

ஸ்ரீரங்கத்தில் இன்று

பகல் பத்து 9 ஆம் நாள் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - காலை 6.30

அா்ச்சுன மண்டபம் சேருதல் - காலை 7

திரையிடல் - காலை 7.45

அரையா் சேவை - பகல் 12

அலங்காரம், அமுது செய்யத் திரை - பகல் 1

அரையா் இரண்டாவது சேவை (முத்துக்குறி) - பகல் 3.30

பொதுமக்கள் சேவை - மாலை 4.15

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - மாலை 5

பொதுமக்கள் சேவை - இரவு 8

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9

மூலஸ்தானம் சேருதல் - இரவு 10

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதியில்லை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் சேவை. இரவு 8 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com