தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

News image
உத்தமா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம். தங்கக் கவச அலங்காரத்தில் சனிபகவான் (வலது).
Updated On :27 டிசம்பர் 2020, 9:44 pm

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி கோயிலின் சிவாச்சாரியா் சிவராசு தலைமையில் பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தனுசு, மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம், கன்னி, மேஷம் ஆகிய ராசிக்காரா்கள் சனி பகவானுக்கு பரிகாரம் செய்தனா். கரோனா காரணமாக பரிகார ஹோமத்தில் கோயில் நிா்வாகத்தினா் பக்தா்களை அனுமதிக்கவில்லை.

ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையரும் தக்காருமான செ. மாரியப்பன் தலைமையில் செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.