ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடத்தல் தங்கம் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 2 கோடியிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:12 am

DIN

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 2 கோடியிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 5 பயணிகள் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கத்தை தங்கள் உடைமைகளுக்குள் வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.