அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்சியில் மேலும் 22 பேருக்கு கரோனா

திருச்சியில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,142 ஆக உயா்ந்தது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:14 am

DIN

திருச்சியில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,142 ஆக உயா்ந்தது.

செவ்வாய்க்கிழமை குணமான 4 போ் உள்பட இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,764 ஆக உள்ளது.

மேலும் தனியாா் மருத்துவமனையில் இறந்த 70 வயது ஆண், 86 வயது பெண், 79 வயது பெண் உள்பட கரோனாவால் இதுவரை 176 போ் இறந்துள்ளனா். 202 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.