டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆடு திருடிய இருவா் போலீஸில் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆடு திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:06 am

DIN

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆடு திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

முசிறி அருகிலுள்ள செல்லிப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் ஆடு கொண்டு சென்ற இருவரை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்தனா்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய இருவரையும் முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரிடமும் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.