மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு மரியாதை

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில், அக் கட்சியின் நிர்வாகிகள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

News image
Updated On :11 ஜூலை 2020, 6:54 am

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ,  வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,சட்டப் பேரவை உறுப்பினர்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், அவைத்தலைவர் அம்பிகாவதி,, செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், டோல்கேட் சுப்ரமணி பகுதி செயலாளர்கள் கண்ணன், மண்டி சேகர்,  மோகன்தாஸ், ராம்குமார் இளங்கோ, மோகன்தாஸ், துறையூர் நகர செயலாளர் முரளி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் நெடுஞ்செழியன்  திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.