அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போராட்டத்தில் கத்தியால் குத்திக்கொண்ட விவசாயி!

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயில் ஒருவர் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

News image
Updated On :13 ஜூலை 2020, 8:18 am

DIN

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயில் ஒருவர் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கல்கண்டார் கோட்டை பகுதியில் விவசாய விளைநிலங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ரவிக்குமார் என்பவர், திடீரென எழுந்து தான் கொண்டு வந்திருந்த கத்தியால், தனது உடலில் கிழித்து கொண்டதால் ரத்தம் கொட்டியது. இதனால் போராட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.