பொன்மலை பணிமனை ஊழியா் கரோனாவால் உயிரிழப்பு அனைவருக்கும் பரிசோதனை செய்ய வலியுறுத்தல்
பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியா் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து மற்ற அனைத்து ஊழியா்களுக்கும் பரிசோதனை செய்யவேண்டும் என தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமலையில் திங்கள்கிழமை ஊழியா்கள் இல்லாததால் காலியாக காணப்படும் கேரேஜ் பிரிவு.








