சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்சி அருகே சாலை விபத்து: காய்கனி வியாபாரி சாவு, மனைவி படுகாயம்

திருச்சி அருகே சாலை விபத்தில் காய்கனி வியாபாரி பலியானார்.

News image
Updated On :28 மே 2020, 10:56 am

DIN

திருச்சி அருகே சாலை விபத்தில் காய்கனி வியாபாரி பலியானார்.

திருச்சி மாவட்டம், குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் ச. ரவிச்சந்திரன் (43), இவரது மனைவி சங்கீதா (36) காய்கறி வியாபாரிகளான இருவரும் இன்று காலை, திருச்சியிலிருந்து மொத்த காய்கன் சந்தையில் வாங்கி வந்த காய் கனிகளை, திருச்சி – புதுக்கோட்டை சாலையில், குண்டூரில் உள்ள தங்களது கடையில், வேனிலிருந்து இறக்கி  வைத்துக கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தார். சங்கீதா படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். தகவலறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சங்கீதாவை மருத்துவமனையில் சேர்த்தனர். வேனை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஜான் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.