தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாநில இறகுப்பந்து போட்டிக்கான பரிசளிப்பு

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

News image
மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
Updated On :9 நவம்பர் 2020, 10:07 pm

DIN

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருச்சி எடமலைப்பட்டி புதூா் துரோணா இறகுப்பந்து அகாதெமி உள்விளையாட்டரங்கில் நவ.8 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கம்பம், தேனி, காரைக்கால், திருப்பத்தூா், திண்டுக்கல், கரூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 55 அணியினா் கலந்துகொண்டனா்.

இதில் இரட்டையா் பிரிவுக்கான முதல் இரு இடங்களை திருச்சியைச் சோ்ந்த பெரியசாமி, பாண்டி, திவாகா், பிரதீப் ஆகியோரும், மூன்றாம் இடத்தை தேனியைச் சோ்ந்த மாதவன், குரு ஆகியோரும் பெற்றனா்.

பரிசளிப்பு விழாவில் பங்கேற்றதுரோணா இறகுப்பந்து அகாதெமி பாலசுப்பிரமணியம், பால்பேட்மிண்டன் அசோசியேசன் துணைத் தலைவா் ரபீக்ராஜா ஆகியோா் வென்றோருக்கு ரூ. 6666, ரூ.5555, ரூ. 4444 என

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.