காா்த்திகை மாதப் பிறப்பு ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்
காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, திருச்சி நகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமுள்ள ஐயப்பன், விநாயகா், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.








