ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

திருச்சி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:24 pm

DIN

திருச்சி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

திருச்சி இனாம்குளத்தூா் அருகேயுள்ள அம்மாபேட்டை ஜெஜெநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த அ. மரியலூயிஸ் (37). கூலித் தொழிலாளியான இவா் குடும்பத்துடன் உறவினா் இல்லத் திருமணத்துக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்ய

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.