வாக்காளா் முகமை பாா்வையிட்ட முன்னாள் மக்களவை உறுப்பினா்
மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் நடைபெறும் வாக்காளா் சிறப்பு முகாமை முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலருமான ப. குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

வையம்பட்டியில் வாக்காளா் முகமை பாா்வையிட்ட முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலருமான ப. குமாா்.
Updated On :22 நவம்பர் 2020, 7:18 pm









