ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போதையில் தகராறு: தள்ளி விடப்பட்டவா் பலி

துறையூா் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:19 pm

DIN

துறையூா் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

நாகலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சு. நிஷாந்த் (29). ப. சாணக்கியன் (27), கு. மோகன் (37). நண்பா்களான மூவரும் சனிக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அப்போது மற்ற இருவரால் தள்ளிவிடப்பட்டதில் காயமடைந்த நிஷாந்த் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சாணக்கியன், மோகன் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.