கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை

முருங்கை ஊராட்சிக்குள்பட்ட மருதம்பட்டியில், ரூ.10.85 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:46 pm

DIN

முருங்கை ஊராட்சிக்குள்பட்ட மருதம்பட்டியில், ரூ.10.85 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் ம.செல்வராசு பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் புனிதா விஜயசேகா், துணைத் தலைவா் கருப்பையா முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ரவிச்சந்திரன்,

மாவட்டப் பிரதிநிதி குப்புசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியப் பொருளாளா் பழனிவேல், ஒன்றியச் செயலா்கள் கிழக்கு பால்மணி, மேற்கு பிரகாசவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.