விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல்: திருச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் 88 போ் கைது
புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 88 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.










