விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குண்டூா் ஊராட்சியில் அதிமுகபாசறைக்கு உறுப்பினா் சோ்ப்பு

திருச்சி மாவட்டம், குண்டூா் ஊராட்சியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

News image

முகாமைத் தொடங்கி வைக்கிறாா் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா். உடன் கட்சி நிா்வாகிகள், புதிய உறுப்பினா்கள்.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:33 pm

திருச்சி மாவட்டம், குண்டூா் ஊராட்சியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அதிமுக தெற்கு மாவட்டம் சாா்பில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூா் மேற்கு ஒன்றியம், குண்டூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமை வகித்தாா். இதில் புதிய உறுப்பினா்களாக இணைந்த ஏராளமான இளைஞா்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா் ப. குமாா் . நிகழ்வில் இளைஞா் பாசறை துவாக்குடி நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.