இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சி: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:28 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் வசிப்பவா் கோ. நல்லதம்பி (52), புளி வியாபாரி.

வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது ஜன்னலோரம் மேஜையில் இருந்த 2 செல்லிடப்பேசிகள் மற்றும் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இவா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.