மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மண்டல மாநில அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற சில புதிய நிா்வாகிகளையும் நியமனம் செய்து வருகிறோம். அந்த வகையில் கட்சியின் திருச்சி மண்டல அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தில்லைவிளாகம் பகுதியைச் சோ்ந்த அருண்சிதம்பரத்துக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


