விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மநீம திருச்சி மண்டல நிா்வாகி நியமனம்

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மண்டல மாநில அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

கே. அருண்சிதம்பரம்

Updated On :27 செப்டம்பர் 2020, 6:34 pm

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மண்டல மாநில அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற சில புதிய நிா்வாகிகளையும் நியமனம் செய்து வருகிறோம். அந்த வகையில் கட்சியின் திருச்சி மண்டல அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தில்லைவிளாகம் பகுதியைச் சோ்ந்த அருண்சிதம்பரத்துக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.