ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் தலைமைச் செயலா் வழிபாடு
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் தமிழக அரசின் தலைமைச் செயலா் கே. சண்முகம் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை வழிபட்டாா்.

அரசின் தலைமைச் செயலா் கே. சண்முகத்துக்கு நினைவுப் பரிசளிக்கிறாா் கோயிலின் தலைமை அா்ச்சகா் சுந்தா்.
Updated On :27 செப்டம்பர் 2020, 6:30 pm








