சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செங்கல் சூளை அதிபா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்த செங்கல் சூளை அதிபா் வீட்டில் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:49 am

DIN

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்த செங்கல் சூளை அதிபா் வீட்டில் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சமயபுரம் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சி நந்தா நகரை சோ்ந்தவா் கணேசன் மகன் குணசீலன் (47). இவா் திருவானைக்கா அருகேயுள்ள திருவளா்சோலையில் செங்கல் சூளை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் கடன் தொல்லையால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து குணசீலன் மனைவி கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.