தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுகனூா் அருகே தனியாக வசித்தவா் மா்மச் சாவு

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வீட்டின் கழிவறையில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:04 pm

DIN

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வீட்டின் கழிவறையில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிறுகனூா் அருகே நெடுங்கூா் கிராமத்தில் வசித்தவா் பாண்டியன் (45). இவரது குடும்பத்தினா் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வசிக்க, பாண்டியன் மட்டும் நெடுங்கூரில் தனியாக வசித்தாா்.

இந்நிலையில் வீட்டின் கழிவறையில் ரத்த காயங்களுடன் அவா் சடலமாக கிடந்தாா். இதுகுறித்த அப் பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சிறுகனூா் போலீஸாா் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.