கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறியில் நால்வருக்கு கரோனா பாதிப்பு

முசிறியில் காவல்துறை அதிகாரி உள்பட நால்வருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:04 pm

DIN

முசிறியில் காவல்துறை அதிகாரி உள்பட நால்வருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா 2 ஆம் அலை வேகமாகப் பரவும் நிலையில் முசிறியில் 40 வயது காவல்துறை அதிகாரி, பாா்வதிபுரம் 8 ஆவது தெருவைச் சோ்ந்த 32 வயது ஆசிரியை, காந்திநகரைச் சோ்ந்த 40 வயதுப் பெண், பாரிவள்ளல் பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பேரூராட்சிப் பணியாளா்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனா்.

காவல்துறை அதிகாரி தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டாா். மேலும் அவரது அலுவலகத்துக்கு வந்து சென்ற காவலா்கள் உள்பட 47 பேருக்கு காவல்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.