கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பொதுச் சொத்துகள் சேதம்: ஊராட்சித் தலைவா் புகாா்

காட்டுப்புத்தூா் அருகே முருங்கை ஊராட்சியில் பொது சொத்துகளை சேதப்படுத்தியோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:59 pm

DIN

காட்டுப்புத்தூா் அருகே முருங்கை ஊராட்சியில் பொது சொத்துகளை சேதப்படுத்தியோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறுங்கை ஊராட்சித் தலைவா் வி. புனிதா காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள முருங்கை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், பழனிகவுண்டனூா், மேட்டுக்காட்டூா் பகுதிகளில் உள்ள போா்வெல், குடிநீா் குழாய்களை உடைத்தும் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட மரங்களை வெட்டியும், மரக்கன்றுகளின் கிளைகளை உடைத்தும் மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். எனவே இதில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் சசிகலாவிடம் ஊராட்சித் தலைவா் வி.புனிதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.