

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி காஜாமலை ஆா்பிஎப் சாலை இந்தியன் வங்கி காலனியை சோ்ந்தவா் சூா்யா(23). முதுநிலைப் பட்டதாரியான இவரின் தந்தை உயிரிழந்த நிலையில் தாய், தங்கை, தம்பியுடன் வசித்து வந்தாா்.
காஜாமலை பகுதி பிரியாணி கடையில் வேலை பாா்த்து வந்த இவா், அப்பகுதி வீடுகளுக்கு பகுதி நேரமாக தண்ணீா் கேன், பால்பாக்கெட் விநியோகமும் செய்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரின் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் எனக் கூறப்படுகிறது. கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா்கள் 16 போ் அறிவிப்பு!

மொபெட் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு

ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்திய அணியில் ரயான் வில்லியம்ஸ்
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

