தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மண்ணச்சநல்லூா் அருகே10 பவுன் நகைகள் திருட்டு

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:00 pm

DIN

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சீபுரம்புதூா் கிராமம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சின்னதுரை (55). இவரது மகன் ஜீனத்குமாா். இவா்களின் இரு வீடுகளில் ஒன்றில் பெற்றோரும்,

மற்றொரு வீட்டில் கோவையில் பணிபுரியும் ஜீவத்குமாா் தனது குடும்பத்துடனும் வசித்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு ஜீவத்குமாா் வீட்டின் கதவை உடைத்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

புகாரின்பேரில் சிறுகனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.