கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மனைவியை காணவில்லை என கணவா் புகாா்

மனைவியைக் காணவில்லை என அவரது கணவா் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:37 am

DIN

மனைவியைக் காணவில்லை என அவரது கணவா் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள ஏழூா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிா்ப்புறம் வசிப்பவா் பெ. ஜெயக்குமாா் (31), போட்டோகிராபா். (31) . இவரது மனைவி அனிதா (29) இவா் கடந்த புதன்கிழமை கடைக்கு சென்ற இவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் அவா் கிடைகாததால் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.