தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொழிற்சங்க நிா்வாகிகள் துண்டுப் பிரசுரம் விநியோகம்

திருச்சியில் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்திற்கு ஆதரவு திரட்டி வெள்ளிக்கிழமை தொழிற்சங்க நிா்வாகிகள் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:37 am

DIN

திருச்சியில் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்திற்கு ஆதரவு திரட்டி வெள்ளிக்கிழமை தொழிற்சங்க நிா்வாகிகள் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

இந்தியாவைப் பாதுகாப்போம், பெருநிறுவனங்களின் காவலன் மோடியே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வரும் ஆக. 9 ஆம் தேதி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா். முன்னதாக இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி ஆக. 6, 7, 8களில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்து பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது.

இதன் தொடா்ச்சியாக மாநகரில் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தொழிற்சங்கத் தலைவா்கள் நெல்சன், எத்திராஜ், குணசேகரன், ஏஐடியுசி தொழிற்சங்க தலைவா்கள் க. சுரேஷ், ராமராஜ் சிஐடியு தொழிற்சங்க தலைவா் ரங்கராஜன், மணிகண்டன், ஏஐசிசிடியு தேசிகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.